எகிப்திலிருந்து கானானுக்கு (Ekipthilirunthu kaanaanuku
எகிப்திலிருந்து கானானுக்கு
கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
1.கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும்,
மனது ஸ்தோத்தரித்தது 2 - அல்
2.பாறையினின்று தண்ணீர் சுரந்தது 2
தாகம் தீர்த்தது கர்த்தரை
மனமும் போற்றியது 2 அல்
3.வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய் 2
உயிர் கொடுத்தாரே,
அவரை உயர்த்திடுவோமே 2 அல்
4.யோர்தானை கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம் 2
ஜெயம் கொடுத்தாரே அவரை
துதித்திடுவோமே 2 அல்
Post a Comment