அல்லேலூயா துதிமகிமை {Alleluyaa thuthi magimai
அல்லேலூயா துதி மகிமை - என்றும்
இயேசுவுக்கு செலுத்திடுவோம்
ஆ அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா-2
1.சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா - ஆ .. ஆ
உலகத்தை வெருத்து இயேசுவின் பின்னே
ஓடி வருவாயா - அல்
2. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் - ஆ .. ஆ
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்து நிட்க வேண்டும் - அல்
3.ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்றுவார் - ஆ .. ஆ
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு - அல்
4.சென்றவர் வந்திடுவார்
நம்மை அழைத்துச் சென்றிடுவார் - ஆ .. ஆ
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன வாழ்ந்திடவே - அல்
Post a Comment