Eppadi naan paaduven

எப்படி நான் பாடுவேன் {Eppadi naan paaduven

எப்படி னான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் - [2]

1.இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே - ஐயா - [2]

2.அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே - ஐயா - [2]

3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் - ஐயா - [2]

4.என்னை விட்டு எடுபடாத 
நல்ல பங்கு நீர்தானையா - ஐயா - [2]

5.வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் - ஐயா - [2]

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes