Thooyaathi thooyavarae

தூயாதி தூயவரே {Thooyaathi thooyavarae

தூயாதி தூயவரே 
உமது புகழை  நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் 
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும்

1.சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே  -  பாரில்

2.பாரோரின் நோய்களை நீக்கினவர் 
பாவி என் பாவ நோய் நீக்கினீரே  -  பாரில்

3.துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கைட பெலன் தாருமே   -  பாரில்

4.பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே  -  பாரில்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes