துதி கீதங்களால் புகழ்வேன் {Thuthi geethangalal pugalven
துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்வங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்
1.தினந்தோறும் உம் கானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எம்மை மாற்றிடுமே
கனிவோடெங்களைஉந்தன் 
காருண்யத்தால்  - துதி
2.அலை மோதும் இவ் வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும் போது 
வழி காட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களைக் 
காருண்யத்தால்  - துதி
Post a Comment