உயிரோடு எழுந்தவரே-Uyirodu ezhunthavare
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே - உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா -4
1.மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
2.அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்
Post a Comment