வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் {Vaazhthukirom vanagukirom
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
1.இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் - ஐயா
நீதிமானாக்கி விட்டீர்
2.ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் - ஐயா
மறுபடி பிறக்கச் செய்தீர்
3.உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் - ஐயா
ஒப்புரவாக்கப்பட்டோம்
4.உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே - ஐயா
ஜீவனுள்ள வார்த்தை நீரே
5.அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே - ஐயா
ஆலோசனைக் கர்த்தரே
Post a Comment