நன்றி நன்றி நன்றி என்று {Nandri nandri nandri endru
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
நாள்தோறும் பாடிடுவோம்
வல்லவரே நல்லவரே - நன்றி
காண்பவரே காப்பவரே - நன்றி
பாவங்களைப் போக்கி விட்டீர் - நன்றி
நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
புது வாழ்வு எனக்குத் தந்தீர் - நன்றி
அல்லேலூயா [2] ஆமென்
Post a Comment