கர்த்தரை நான் எக்காலமும் (Kartharai naan ekkaalamum
கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன், வணங்கிடுவேன்
அவர் துதி என் நாவிலே
என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா
1.யெகோவாவை நான் உள்ளவரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதைக்கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார் அல்லேலூயா – 8
2.அல்லேலுயா நான் பாடிடுவேன்
அவரை ருசித்ததினால்
அனுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன் அல்லேலூயா – 8
3.சிங்கக் குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷமடைவார் அல்லேலூயா
Post a Comment