நீர் என்னோடு இருக்கும் போது {Neer ennodu irukkum pothu
நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கில்லையே-நான்
தோற்றுப் போவதில்லையே -2
1. மலைகளைத் தாண்டிடுவேன்
பள்ளங்களை கடந்திடுவேன்
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன்
2. சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே
அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் - அல்லேலூயா
3. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே - 2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே - அல்லேலூயா
Post a Comment