Neer ennodu irukkum pothu

நீர் என்னோடு இருக்கும் போது {Neer ennodu irukkum pothu

நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கில்லையே-நான்
தோற்றுப் போவதில்லையே  -2

1. மலைகளைத் தாண்டிடுவேன்
பள்ளங்களை கடந்திடுவேன்
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன்

2. சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே
அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன்  - அல்லேலூயா

3. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே  -  2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே  -  அல்லேலூயா  

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes