உங்க உள்ளங்கையிலே (Unga ullangaiyile
உங்க உள்ளங்கையிலேஎன்னை வரைந்து கொண்டீரே
என்னை நடத்திச் செல்லும்
காத்துக்கொள்ளும்
அன்பின் தெய்வமே
நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே
1.நான் ஒன்று நினைத்தால்
நீர் ஒன்று செய்கிறீர்
எல்லாம் நன்மைக்குத்தானே (2)
2.விசுவாச பாதையில் தடுமாறும் போது
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர் (2)
3.உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும்
என் இஷ்டம் ஒன்றுமே இல்லை - ஐயா
Post a Comment