ஆமென் அல்லேலூயா (Amen alleluyah
ஆமென், அல்லேலூயா ! மகத்துவத் தம்பராபரா,ஆமென் , அல்லேலூயா! ஜெயம் ! ஜெயம் ! ஆனந்த ஸ்தோத்திரா
தொல்லை அனாதிதந்தார் (2) இறந்துயிர்த்தெழுந்தரே உன்னதமே
1.வெற்றி கொண்டார்ப்பரித்து கொடும்
வேதாளத்தைச் சங்கரித்து - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத் தரித்து - முடித்தார்
3.சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே விடிந்து, - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது
2.வேதம் நிறைவேற்றி - மெய்தோற்றி,
மீட்டுக் கரையேற்றி , பொய்மாற்றிப்,
பாவிகளைத் தேற்றி, கொண்டாற்றிப்
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
Post a Comment