Enthan naavil puthupaattu

எந்தன் நாவில் புதுப்பாட்டு {Enthan naavil puthupaattu

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்  [2]
ஆனந்தம் கொள்லுவேன்
அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்   -  அல்

1.பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து
கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னை
தேற்றினார்   -  ஆனந்

2.வாதை நோயும் வந்த போது
வேண்டல் கேட்டிட்டார்
பதைக் காட்டி துன்பமெல்லாம்  நீக்கி
மீட்டிட்டார்    -  ஆனந்

3.சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு 
மாற்றினார்    -  ஆனந்


4.தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை 
சொல்லுவேன்    -  ஆனந்

5.இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண 
காத்திருக்கிறேன்    -  ஆனந்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes