தினம் தினம் இயேசு நாயகனை { Thinam thinam yesu nayaganai
தினம் தினம் இயேசு நாயகனை
மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து பாடுவேன்
ஆனந்தமாக என் நேசர் மார்பில்
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன் - தினம்
1.கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரை பாட வைத்தார் - ஆன
2.வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார்
3.மன்னர் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான் - ஆன
4.அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன் - ஆன
Post a Comment