Nadanamaadi sthotharippen

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் {Nadanamaadi sthotharippen

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நன் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன் 
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் 

1.வல்லவரே நல்லவரே 
கிருபை உள்ளவரே 
வரங்களெல்லாம் தருபவரே 
வாழ்வது உமக்காக  -  ஐயா

2.காண்பவரே காப்பவரே 
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழிநடத்தும் 
கண்மலையே ஸ்தோத்திரம்  -  ஐயா

3.அற்புதமே அதிசயமே 
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே  -  ஐயா

4.ஆண்டவரே உம்மைப் பிரிந்து
'யாரிடத்தில் போவோம் 
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டு  -  ஐயா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes