Pithave aarathikkindrom

பிதாவே ஆராதிக்கின்றோம்-Pithave aarathikkindrom


பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கிறோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கிறோம் - உம்மை

1.மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே - ஆராதிக்

2.பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

3.சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே
மகிமைக்குப் பாத்திரரே மங்காத பிரகாசமே

4.ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

5.உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம் சத்தியமானவைகள்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes