உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் {Ummai nokki paarkindren
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்துத் துதிக்கின்றேன்
இயேசைய்யா ஸ்தோத்திரம் [6]
1.நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் - நான் என்னை
மறக்கின்றேன்
2.கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது நிழலிலே - நான் என்னை
மறக்கின்றேன்
3.வாழ்வின் பாதையை எனக்கு காட்டுவீர்
உமது சமூகமே தினம் எனக்கு தீபமே
4.உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கின்றீர்
உமது அணைப்பிலே - அந்த வெறுப்பை
மறக்கின்றேன்
Post a Comment