Yesuvaiye thuthisei ne maname

ஏசுவையே துதிசெய் நீ மனமே (Yesuvaiye thuthisei ne maname


ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய்  கிறிஸ்தேசுவையே - நீ மனமே

1. மாசணுகாத பராபர வஸ்து - 2
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தர நந்தன்

3. எண்ணின காரியம் யாவும் முகிக்க
மண்ணிலும் விண்ணிலும்
வாழ்ந்து சுகிக்க - 2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes