Aanathame jeya jeya

ஆனந்தமே ஜெயா ஜெயா (Aanathame jeya jeya

ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
அக மகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞான ரட்சகர் நாதர் நமை
இந்த நாள் வரைஞாலமதினில்
காத்தார் -புகழ்

1.சங்கு கனம், வளர் செங்கோலரசிவை
தளரா துள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகர் இயேசு நமை வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் - புகழ்

2. முந்த வருடமதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்கு உயிர் உடை உணவும்
வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ்

3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும்
வெகு கொடும் பாழ் கொள்ளை
நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை
இத்தரைதனில் குறை
தணித்தாற்றியதால்- புகழ்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes