Nandriyaal thuthi paadu


நன்றியால் துதி பாடு {Nandriyaal thuthi paadu


நன்றியால் துதி பாடு
உன் இயேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்  -  நன்றி

1.எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் - நன்றி

2.துன்மார்க்கத்திற் கேதுவான
வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு - நன்றி

3.சரீரம் ஆத்துமா ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும்  -  நன்றி

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes