வழியும் நீரே சத்தியமும் நீரே (Vazhiyum neere sathiyamum neere
வழியும் நீரே சத்தியம் நீரே
ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து
பாடிப் போற்றுவேன் - 2
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே - 2
1.குருடர் கண்களை பார்க்கச்
செய்தது நீர்தானையா
செவிடர் செவிகள் கேட்கச்
செய்தது நீர்தானையா
2. குஷ்டரோகியை
குணமாக்கினீர் நீர்தானையா
மரித்தோரை
எழும்பச் செய்தவர் நீர்தானையா
3. பாவ சாபம்
நீங்க செய்தவர் நீர்தானையா
கவலை கஷ்டம்
நீங்கச் செய்தவர் நீர்தானையா
Post a Comment